1- தண்ணீரின் ஞாபகங்களைமீன்கொத்திகளிடம்கேட்டுக்கொண்டிருந்தபொழுதில் நீ வந்தாய்மணலின் மறதி குறித்து ஆராய்வதாய்சொல்லிக்கொண்டாய் தாகம் என்றது மரம்விக்கலில்திணறிக்கொண்டிருந்தது வயல்புழுக்கம் தாளாமல்பெருமூச்செறிந்தது குளம் முன்பொரு…
Recent Updates
ஸ்ரீதர் மணியன் சமகால அரசியல் சூழலில் இது போன்ற கதைத் தொகுப்புகள் நூறு வரவேண்டும். காஃபிர் என்ற சொல்லாடல் இன்றைய…
‘பாலம்’ சஹஸ் சந்திப்பு: பாலசரவணன் வணக்கம். புத்தகம் பேசுது வழியே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாலம் வாசகர் சந்திப்பு என்கிற…
- அறிவியலே வெல்லும்
அறிவியல் ஆய்வுகளை புறந் தள்ளும் அரசு இன்றைய உலகின் கொடிய கலிகுளா அரசு
by Editorby Editorடேவிட் கிராஸ், நோபல் அறிஞர். ஆயிஷா இரா. நடராசன் டேவிட் ஜொனாதன் கிராஸ் உலகப் பிரசித்தி பெற்ற இயற்பியல் அறிஞர்.…
மயிலம் இளமுருகு அனுபவங்களும் கவிதைகளும் அலாதியானவை. இதோ நம்மோடு சிலாகிக்கின்றன கவிஞர் முனைவர் வே.ஸ்ரீலதா அவர்களின் முதல் தொகுப்பு நூலான…
பொ.வேல்சாமி எட்டுத்தொகை நூல்களில் முதல்முதலாக அச்சுவாகனம் ஏறிய ‘கலித்தொகை’ யை சி.வை.தாமோதரம் பிள்ளை வெளியிட்டார் (1887). இந்நூல் வெளிவந்து 37…
கல்வியாளர் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு ஆகும். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறையை மார்க்சிய நல் உலகிற்கு வழங்கிய பேராசானை நினைவு…
விட்டல்ராவ் ”மதம் ஓர் அபினி” என்றார் மார்க்ஸ்.Poppy is Also A Flower” என்ற திரைப்படமும் அதன் புத்தக வாசிப்பும்…
கவிஞர் ஆர். நீலா புத்தம்புதிதாய் நித்தம்நித்தம் மலரும் இப்பிரபஞ்சம் புதிதுபுதிதாய் நமக்குச் செய்திகளை வழங்கிக்கொண்டு இருக்கிறது இயற்கை வழங்கும் அப்பேருண்மைகளில்…
புதுவை யுகபாரதி இளங்கோ என்னும் பெயர், தமிழர்கள் அனைவருக்கும் விருப்பமான பெயர். அரசியலை வைத்து வணிகம் செய்வோர்க்கு அறத்தைக் கூற்றாக்கியவர்.…
ஸ்ரீதர் மணியன் வரலாறு என்பது சமூக மேல்தட்டு வர்க்கத்தினரின் வரலாறாக மட்டுமே உள்ளது. இதை விடுத்து சாமானிய நிலையில் பிறந்து,…
முனைவர் இரா. மோகனா மனதிற்கு மகிழ்ச்சியும் நாவிற்கு இனிமையும் அறிவுக்கு வளர்ச்சியும் பொழுதுபோக்கிற்குச் சுகமும் தருபவையே இலக்கியங்கள். பழங்காலத்தில் எல்லாம்…
மயிலம் இளமுருகு கல்வியின் நோக்கம்கல்வி நோக்கம் மனிதநேயத்தோடு கூடிய ஜனநாயக சமத்துவ, சமயம் சாராத சமூகத்தைக் கட்டி எழுப்புவதாகும். தனிமனிதனுள்…
ஸ்ரீநிவாஸ் பிரபு மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்க்கையினூடாகப் பேசும் கவிதைகள் அவ்வப்போது எதிர்பட்டுக் கொண்டுதான் வருகிறது. எழுத்து வகைமையை ஜனரஞ்சக…