சோவியத் ரஷ்யா உள்நாட்டு யுத்தத்தில் பெற்ற வெற்றி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் இணைந்த கூட்டணியின் அடிப்படையில்…
Recent Updates
வாசிப்பு எனும் வசந்தத்தை குழந்தைகளுக்குள் விதைப்போம் இன்னொரு ஜூன் வந்து விட்டது. பள்ளிகள் திறப்பது மேலும் தள்ளிப்போகிறது. குழந்தைகளின் கல்வி…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடைக்கோடி மலைக் கிராமம் முதல் முறையாக அம்மாவட்டதின் ஆட்சியரை இழுத்து வந்தது. கொஞ்சம் மழை…
முனைவர். சுஜா சுயம்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழியியல் சிந்தனாவாதங்களும் ஒப்பிலக்கண ஆராய்ச்சிகளும் வேகமெடுத்தன. தலைசிறந்த தனது எழுத்து, சொல்லிலக்கணக்…
*(அஞ்சலி: எஸ். ஆல்பர்ட்)திருச்சியின் கலை, இலக்கிய முகம்திருச்சியைச் சேர்ந்த கலை-இலக்கிய ஆளுமையான பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் (81) ஏப்ரல் 26ஆம்…
அறிவியல் எழுத்தாளர்களில், அடுத்த தலைமுறை அடர்ந்த செறிவுடன் தயாராகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களுக்கான/சமூகத்துக்கான அறிவியல் எழுத்துக்களில் பங்களிப்பை செலுத்திவருபவர்கள் சொற்பமான…
தோழர் எல்.பி.சாமி அவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய…
சந்திப்பு: மன்னை தேவதாஸ் கடந்த மார்ச் 23-ம் தேதி காலை உலகப் புத்தக தினத்தன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி…
இந்திய அறிவியல் மாநாட்டில் நாட்டின் பிரதமரே அறிவியலுக்கு விரோதமான பல்வேறு புராணக்கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார். 12ஆயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றை…
பெ.சு.மணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சற்றே சுருக்கமாக மீள்பதிவு செய்யப்படுகிறது. துறை சாராத ஆய்வாளர்கள் என்று தமிழக சூழலில்…
எஸ். வி. வேணுகோபாலன் ஆங்கிலத்தில் சுவாரசியமான விடுகதை ஒன்று கேள்விப்பட்டதுண்டு. மேலும் போகிறது, கீழும் இறங்குகிறது. இருந்த இடத்திலேயே இருக்கிறது,…
ஆயிஷா இரா. நடராசன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவு வளர்ச்சி சம்பந்தமான அத்தியாவசியமான ஒரே விசயம், நீங்கள் வாழும்…
சு.பொ.அகத்தியலிங்கம் “அமெரிக்காவில் ஏன் ஆட்சி கவிழ்ப்பு நடக்கவில்லை? அமெரிக்காவில் அமெரிக்க நாட்டு தூதரகம் இல்லை.” என்கிற புகழ் பெற்ற நகைச்சுவையை…
முனைவர். என்.மாதவன் அறிவியலை தமிழில் எழுத பலரும் தலைப்படுவதில்லை. இந்நிலையில் முனைவர் ஹேமபிரபாவின் இதுதான் வைரல் என்ற நூல் வாங்க…