1.பட்டி மன்றம் நடக்கிறதுகொரானா என்றஅந்த ஒற்றைச் சொல்லின்உரிமையாளர் யாரென்ற விவாதம்…தலைப்பு“குற்றச்சாட்டல்கள்”தீர்ப்பு எப்பக்கம் தீர்வாகும்..?நடுவர்களே இல்லாமல்நடக்கும் விவாதங்களில்அந்த ஒற்றைச் சொல்லின்கோர தாக்குதல்…
கவிதை
யாத்திரைமெளனத்தைஆமோதித்தலென்றும்இமைத்தலை சம்மதமென்றும்நம்ப வைத்தல்எளிதாய் ஓர் நாளில்அம்பலப்பட்டு விடும்….நிலத்தை கொன்றுவிட்டால்மனிதர்களை அடிமையாக்கி விடலாம்என்பது பழைய கணக்கு….அடிமையின்ஜன்னல் கம்பிகளை வளைத்துஅறிவுக்கூடத்துக்குள்குடியேறிவிட்ட குரல்கள்கம்பிகளைவிட கனம்…
ஸ்ரீநிவாஸ் பிரபு இயற்கையில் கரைந்துபச்சையம் போர்த்திய கானகத்துள்பறந்து கொண்டிருக்கின்றனவண்ணத்துப் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும்.இறகுகளின் படபடப்பில்அடங்காமல் நீண்டுதுடிக்துக்கொண்டே இருக்கிறது மென்மனம்.மகரந்தங்களுக்கு மத்தியிலான தேனின்…
ஹெர்பர்ட் கிரெட்ஸ்மர் ( Herbert Kretzmer )– தமிழில்: ரவிக்குமார் கேட்கிறதா மக்களின் பாடல்?வெகுண்ட மனிதர்கள் பாடும் பாடல்?அடிமையாய் மீண்டும்…
1 மூட்டையாய் நெரியும் சந்தடியில்மூச்சுக் கரங்களால் பிடரியை வருடியபோதுபார்வைகளின் மோதலில் தெறித்த நட்சத்திரம்உள்ளக் குழியில் பற்றிச் சிதறியது திக்கும் திசையும்ஊரும்…
இரண்டு நாட்களாகசிதறிக் கிடக்கின்றனரத்தக் கரைகளுடன் சிலவார்த்தைகள்.ஹாலில் கொஞ்சம்படுக்கையறையில் கொஞ்சம்சமயலறையில் கொஞ்சம்உன் மருந்தை நானும்என் மருந்தை நீயும்பத்திரமாக உள்ளே வைத்துசாவியை சுயநினைவோடுதொலைத்துவிட்டோம்.இப்போதுஉனக்கும்…
நெல்சன் மவ பிரசவத்துக்குஒத்தாசைக்கு ஊருக்குபோன அம்மாஎதையுமே மறக்கலபேறுகால சாமான்நாட்டுக்கோழி முட்டதோட்டத்துலவெளஞ்ச வாழ,பப்பாளிகொய்யாதேங்காகொழந்தைக்கு தாய்ப்பால்சுரக்க வெந்தியம்நிலப்பூசணிபாதாம்ரெண்டு வருசமா சீட்டுக்கட்டிவாங்கிவச்ச தங்கச்சங்கிலினுஎதையுமே மறக்கல.புருசன்காரன்…
நெல்சன் கழுத்து நிரம்பகாதலை சுமந்து கொண்டுகடற்கரையில்நாம் இருவரும்யார் முதலில்சொல்வது என்றுவிக்கித்து அமர்ந்திருக்கிறோம்.வரம் வேண்டும்பல நூற்றாண்டுகாலமோனநிலையின் அடர்த்திஅந்த பொழுதுக்கு வாய்த்திருந்ததுபல நேற்றைகளை…
சந்துரு கவிதைகள் 1 அவர்கள்அவர்களாய் இருந்தவரைகாடுகள்அவர்களிடம் மட்டுமே இருந்தது…கிளை பிரிந்த நாகரிக நதிஅவர்களின் மூலத்தைசிதைத்திழுத்துப் போட்டதில்அவர்கள் வேறொன்றின்துயரத்தில் நிறுத்தப்பட்டார்கள்…அவர்கள்முக்காலத்துக்கும்முந்தையவர்கள்…துன்பத்தை தவிரஅனைத்து…
1- தண்ணீரின் ஞாபகங்களைமீன்கொத்திகளிடம்கேட்டுக்கொண்டிருந்தபொழுதில் நீ வந்தாய்மணலின் மறதி குறித்து ஆராய்வதாய்சொல்லிக்கொண்டாய் தாகம் என்றது மரம்விக்கலில்திணறிக்கொண்டிருந்தது வயல்புழுக்கம் தாளாமல்பெருமூச்செறிந்தது குளம் முன்பொரு…
- 1
- 2